பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் பேருரைகள், அற்புதங்கள், பக்தர்களின் பேரனுபவங்கள் அனைத்தையும் தமிழ் அறிந்த உலகிற்கு தமிழில் வழங்குவதே நோக்கம்.
Saturday, 31 July 2010
அமுத மொழி
" மழை நீரானது எரி,குளம்,கிணறு,ஆறு ஆகியவற்றில் விழுகிறது. அது விழும் இடத்தை பொறுத்தும் அந்த கொள்கலனின் தூய்மையைப் பொறுத்தும், அதன் சுவை,நிறம்,பெயர்,எல்லாம் வேறுபடுகின்றன. தெய்வீக கருணையும் மழையைப் போல் தூய்மையாக மிகத் தெளிவாக எல்லோர் மீதும்படுகிறது. அது எப்படி பெறப்பட்டு பயன்படுகிறது என்பது மனிதனின் இதயத்தைப் பொறுத்து இருக்கிறது"
- ஸ்ரீ சத்ய சாயி பாபா
Subscribe to:
Post Comments (Atom)
-
சத்குரு நாதன் (காஞ்சி பெரியவர்) பற்றி சத்ய சாயி நாதன் - அமரர். திரு. ரா. கணபதி “காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளிடமே ஈடுபட்டிருந்...
-
Sukshma Baba’s followers are unknowingly Jnanis? Sukshma Baba tells his followers that 'knowingly or unknowingly' they are gyaa...
-
Shining the Light of Truth A comparison of Sri Sathya Sai Baba's teachings to the claims of the Muddenahalli group Introduction...
No comments:
Post a Comment