Friday, 30 July 2010

சாயி வாக்கு

" இறைவனின் அருள் சூரிய ஒளிக்கும், மழைக்கும் சமானம். அதை பெற நீங்கள் சில ஆன்மீக சாதனைகள் செய்ய வேண்டும். பானையை நேராக வைத்தால் தான் மழைநீர் அதற்குள் விழும். அது போல் இதயக்கதவை திறப்பதாகிய ஜபம், தியானம் எனும் ஆன்மீக சாதனையை (பயிற்சியை) செய்து சூரிய ஒளியாகிய இறையருளைப் பெற வேண்டும்" - பாபா

No comments:

Post a Comment