Sunday, 31 January 2010

வேர்களை வணங்கும் விழுதுகள்

நாள்:7.2.2010(ஞாயிறு), நேரம்:காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, இடம்: ஸ்ரீ சத்ய சாயி ஆனந்த நிலையம்,மதுரை. மதுரை சத்ய சாயி நிறுவனத்தின் தொடக்கத்தில் வேர்களாய் இருந்து பணிபுரிந்த ௭ழு மூத்தோர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் இன் நிகழ்சியில் அனைவரும் கலந்து கொண்டு சாயி அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

No comments:

Post a Comment