ஓம் ஸ்ரீ சாயி லோக சோக விநாசகாய நம:
ஓம் சாயீஸ்வராய வித்மஹே
சத்ய தேவாய தீமஹி
தன்ன சர்வ ப்ரசோதயாத்
அகண்ட சாயி காயத்ரீ பாராயணம்
நாள்: 29.08.2010(ஞாயிற்றுக்கிழமை),
நேரம் : காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,
இடம்: ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி,A 31,சத்ய சாயி நகர் சாலை,TVS நகர்,
மதுரை- 3
என்றும் சாயி சேவையில்,
ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி,
கோவலன் நகர்,
மதுரை.
ஸமஸ்த லோகா: சுகினோ பவந்து
(அனைத்து உலகமும் இன்புற்று இருக்கட்டும்)
ஓம் சாயீஸ்வராய வித்மஹே
சத்ய தேவாய தீமஹி
தன்ன சர்வ ப்ரசோதயாத்
அகண்ட சாயி காயத்ரீ பாராயணம்
நாள்: 29.08.2010(ஞாயிற்றுக்கிழமை),
நேரம் : காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை,
இடம்: ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி,A 31,சத்ய சாயி நகர் சாலை,TVS நகர்,
மதுரை- 3
சாயிராம்,
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பெருங்கருணையால் வருகிற ஆகஸ்டு 29 ம் தேதி அன்று அனைத்துலக நலன் கருதி காலை 7 மணி தொடங்கி மதியம் 1 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் பகவான் ஸ்ரீ சத்ய சாயி காயத்ரீ மந்திர பாராயணம் நடைபெற உள்ளது, அவ்வமயம் தாங்கள் தவறாது கலந்து கொண்டு பகவான் பாபாவின் பேரருளுக்கு பாத்திரமாகும்படி அன்புடன் அழைக்கிறோம்.
என்றும் சாயி சேவையில்,
ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதி,
கோவலன் நகர்,
மதுரை.
ஸமஸ்த லோகா: சுகினோ பவந்து
(அனைத்து உலகமும் இன்புற்று இருக்கட்டும்)
No comments:
Post a Comment